பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். மேலும் அண்ணன் - தம்பி இருவருமே, தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், கார்த்தி செய்த உதவி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.