பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சுவர் ஏறி குதித்து வெளியேறி வீட்டிற்கு செல்லும் அளவிற்கு மனஉளைச்சலுக்கு ஆளானவர் பரணி. 'நாடோடிகள்' படம் மூலம் பிரபலமான இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, வெற்றி பெரும் வாய்ப்பு இருந்தும், ஒரு சில காரணங்களால் வெளியேறினார்.
பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சுவர் ஏறி குதித்து வெளியேறி வீட்டிற்கு செல்லும் அளவிற்கு மனஉளைச்சலுக்கு ஆளானவர் பரணி. 'நாடோடிகள்' படம் மூலம் பிரபலமான இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, வெற்றி பெரும் வாய்ப்பு இருந்தும், ஒரு சில காரணங்களால் வெளியேறினார்.