அந்த சோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ, கீர்த்தி சுரேஷுக்கு எதுவும் ஆகலையே, அவர் பாதுகாப்பாக தானே இருக்கிறார் என சோசியல் மீடியா மூலமாக நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த சோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ, கீர்த்தி சுரேஷுக்கு எதுவும் ஆகலையே, அவர் பாதுகாப்பாக தானே இருக்கிறார் என சோசியல் மீடியா மூலமாக நலம் விசாரித்து வருகின்றனர்.