இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, அனைவருக்கும் இனிய காலை வணக்கம், எனக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறந்த மருத்துவக் குழுவால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உங்களை கவனித்து கொள்ளுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள் என பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, அனைவருக்கும் இனிய காலை வணக்கம், எனக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறந்த மருத்துவக் குழுவால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உங்களை கவனித்து கொள்ளுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள் என பதிவிட்டிருந்தார்.