கதிர், அசல், ஏடிகே மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கையில் புடவை கட்டிக்கொண்டு நிவா வருகிறார். அவரைப் பார்த்ததும் அசல் எழுந்து சென்று விடுகிறார். இதனால் ஏடிகே , இனி அசல் திரும்பி வரமாட்டான். அங்கேயே தான் சுத்திக்கிட்டு இருப்பான் என கூறுகிறார். முன்னதாக அசலுக்காக அதிக சப்போர்ட் செய்தவர் ஏடிகே தான். இவரே இவ்வாறு கூறியதால் அசல் - நிவா மீது காதல் வயப்பட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.