சனிபகவானுக்கு உகந்த ராசி இதுவாகும். சனி பகவான் மற்றும் விநாயகரின் அருள் இந்த ராசிகள் மீது எப்போதுமே இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் விநாயகரின் அருளால் பாதுகாக்கப்படுவார்கள். மேலும் இவர்களுக்கு விநாயகர் செல்வம், புகழ், செழிப்பு ஆகியவற்றை கொடுப்பார். இவர்கள் இணைத்த காரியம் எல்லாம் நடக்கும்.