அத்தை மகளை கட்டிலில் கட்டிவைத்து வெறித்தனமாக உடலுறவு கொண்ட 16 வயது சிறுவன்..!! வீட்டிற்கு கெஸ்டாக வந்த போது நடந்த சல்லாபம்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2019, 2:09 PM IST
Highlights

அதில் தனது நாத்தனாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தனது,  15 வயது மகளை அவரது வீட்டிற்கு உதவிக்காக அனுப்பிவைத்தேன். நாத்தனார் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் அவரது 16 வயது மகன் தன் மகளை கட்டிலில் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

வீட்டிற்கு வந்த அத்தை மகளை கட்டிலில் கட்டி வைத்து 16 வயது சிறுவன் அப்பெண்ணை கதற கதற கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்க்கு உதவியாக இருக்க வந்த  முறைப்பெண்ணை அச்சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அரியானா மாநிலம் குர்கானில் வசிக்கும் 15 வயது மாணவி நேற்றைய முன்தினம் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார்.

 

இதனையடுத்து அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிய ஆசிரியர்கள் மாணவிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர், அவளது  உடல்நலம் குறித்து விசாரித்தனர்.  அப்போது தனக்கு உறவினர் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து மாணவி ஆசாரியர்களிடம்  கூறினார்.  இதனையடுத்து ஆசிரியர் மாணவியின்  தாயை அழைத்து நடதவற்றை கூற,  மாணவியின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  அதில் தனது நாத்தனாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தனது,  15 வயது மகளை அவரது வீட்டிற்கு உதவிக்காக அனுப்பிவைத்தேன்.  நாத்தனார் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் அவரது 16 வயது மகன் தன் மகளை கட்டிலில் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  

இதனால் தன் மகள்  உடலளவிலும் , மனதளவிலும் , பாதிக்கப்பட்டுள்ளார் . என அவரது புகாரில் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் புகாரை விசாரித்த போலீசார்,  புகாரில் உண்மை இருப்பதை அறிந்து  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை கைது செய்ததுடன், அவன் மீது வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தி வருகிறார். 
 

click me!