பிரபல நடிகரை வெட்கம் கெட்டவர் என கூறிய வித்யா பாலன் - ஏன்.....???

First Published Nov 25, 2016, 1:13 PM IST
Highlights


பாலிவுட்டில் போராடி தனக்கென தனி இடம் பிடித்தவர் வித்யா பாலன். கவர்ச்சி மற்றும் குடும்பபாங்கான எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் வாழ்ந்து விடுவார்.

அண்மையில் இவரிடம் ஒரு பேட்டியில், ரன்வீர் சிங்கிற்கு எந்த படத் தலைப்பு மிகவும் பொருந்தும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் என்று அவர் நடித்து வரும் படத்தின்  பேஷரம் என்ற பெயர் அவருக்கு பொருத்தமாக உள்ளதாக கூறியுள்ளார்.

'பேஷரம்' என்றால் ஹிந்தியில்  வெட்கம் கெட்டவர் என்று அர்த்தம். மேலும் அவர் கூறுகையில்  நான் நல்ல வழியில் கூறுகிறேன் தவறான வழியில் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். 

click me!