பிஞ்சிக் குழந்தையை கதற கதற சீரழித்து கொலை செய்த கொடூரர்கள்...! கண்டனம் தெரிவிக்கும் பிரபலங்கள்...!

 
Published : Apr 13, 2018, 04:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
 பிஞ்சிக் குழந்தையை கதற கதற சீரழித்து கொலை செய்த கொடூரர்கள்...! கண்டனம் தெரிவிக்கும் பிரபலங்கள்...!

சுருக்கம்

celebrities twit for justice for ashifa

ஜம்மு காஷ்மீரில் 8 வயதே ஆகும் ஆஷிபா என்கிற சிறுமி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய கொலை சம்பவம் ஓட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆஷிபாவின் இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து, கண்டிப்பாக நீதி வேண்டும் என்கிற கருத்தை முன் வைத்து வருகின்றனர். 

இது குறித்து நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கூறியுள்ளது... 

"மன்னித்து விடு ஆஷிபா, இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை என்றும் உன்னுடைய நீதிக்காக நான் போராடுவேன், உன் இழைப்பு ஒரு மனிதனாக, அப்பாவாக, குடிமகனாக என்னை கோபப்படுத்துகிறது. இனி எதிர்காலத்திலாவது உன்னை போன்று எந்த குழந்தைக்கும் இது போன்ற அநீதி நடக்காமல் இருக்க போராடுவேன் என மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

 

தொகுப்பாளரும் நடிகையுமான டிடி இதுகுறித்து கூறுகையில்...

"மனிதநேயம் இந்த பூமியில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது, சக மனிதர்கள் மீது மனித இரக்கமின்மை இல்லாதது அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக உள்ளது ... மிகவும் குழப்பமானது .... இதயம் உடைந்து வருகிறது... என தெரிவித்துள்ளார்.

 

ராதிகா சரத்குமார்:

இது மிகவும் மனிதாபிமானமற்றது, இந்த சமுதாயத்தை அறிவது மிகவும் கொடூரமானது. இந்த விலங்குகள் தண்டிக்கப்பட வேண்டும்.

 

ஒவ்வொரு குழந்தை பாதுகாக்கப்பட வேண்டும், கற்றுக்கொள்ள, விளையாட, நேசிப்பதற்கும் பராமரிப்பதற்கும் தகுதியுடையவர். அவர்கள் எதிர்காலம்! ஒரு குழந்தைக்கு எதிரான ஒரு குற்றம் மக்களுக்கு எதிரான குற்றமாகும்.

 

நடிகர் சிபிராஜ்:

மதம் மற்றும் அரசியலின் பெயரில் அதன் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கத் தவறும் ஒரு நாடு...

 

வரலட்சுமி சரத்குமார்:

அந்த அப்பாவி ஆன்மாவை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்த கொலை செய்த அரக்கார்கள், அசிங்கமாக உள்ளது. வாவ் எந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என கூறியுள்ளார்.

 

ஸ்ரீ திவ்யா:

நாங்கள் ஒரு 8 வயது மகளை பாதுகாக்க முடியவில்லை. இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு இவ்வளவு சங்கடப்படுவதும் வெட்கப்படுவதும். நீ அமைதியாக ஓய்வெடுக்கலாம் என் அன்பே. இந்த வகையான செயல்களை இனி ஒருபோதும் நடக்காது.

 

அனுஷ்கா ஷர்மா:

கொடூரமான மோசமான குற்றம் ஒரு அப்பாவி குழந்தைக்கு தீங்கு விளைவிக்கிறது. நாம் வாழும் உலகிற்கு என்ன நடக்கிறது ??? இந்த மக்களுக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!