டிபன் பாக்ஸ் வெடிகுண்டு! தீவிரவாதிகளை நெருங்கியவுடன் தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் !

டிபன் பாக்ஸ் வெடிகுண்டு! தீவிரவாதிகளை நெருங்கியவுடன் தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் !

Published : May 06, 2025, 11:00 PM IST

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே பூஞ்சில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு நிலத்தடி பங்கரை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

04:18இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் F 16 ஜெட் விமானத்தை பயன்படுத்த முடியாது ...ஏன் தெரியுமா ?
03:24பாகிஸ்தானின் போர் விமானங்களை வேட்டையாடும் இந்தியாவின் ஆகாஷ் மிஸல்: 3 விமானங்கள் வீழ்த்தப்பட்டன
02:59அன்று கோல்டா மெய்ர் செய்ததை.. இன்று மோடி செய்ய வேண்டும்! யார் இவர்.?
04:06போர் பத்தற்றதால் ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுவதும் மின்தடை !
04:14ஸ்ரீநகர் | ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய காட்சிகள் !
03:13"ஆபரேஷன் பன்யான் உல் மர்சூஸ்" தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்! மிகுந்த எச்சரிக்கையில் இந்திய நகரங்கள்
03:50Operation Sindoor | அமிர்தசரஸ் முக்லானி கோட் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ட்ரோன் சிதைந்த பாகங்கள்
03:5626 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை தோல்வியடைய செய்த இந்தியா!
03:23Breaking News : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
03:26Operation sindoor | ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் drone தாக்குதலை முறியடித்த இந்தியா! நேரடி காட்சிகள்
Read more