கேரளா | கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் ஏற்பட்ட புகைமூட்டம் ...4 பேர் பலி !

கேரளா | கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் ஏற்பட்ட புகைமூட்டம் ...4 பேர் பலி !

Published : May 03, 2025, 02:04 PM IST

கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்த மருத்துவ கல்லூரியில் நேற்று (வெள்ளி கிழமை) இரவு 8 மணியளவில் யு.பி.எஸ். அறையில் மின்கசிவு சம்பவம் ஏற்பட்டு உள்ளது.இதன் தொடர்ச்சியாக புகைமூட்டம் ஏற்பட்டு உள்ளது.இதனால், மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் மூச்சு திணறி பலியாகி உள்ளனர். இதுபற்றி எம்.எல்.ஏ. சித்திக் கூறும்போது, வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த நசீரா (வயது 44) என்பவர் உயிரிழந்து உள்ளார் என உறுதிப்படுத்தினார்.

04:18இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் F 16 ஜெட் விமானத்தை பயன்படுத்த முடியாது ...ஏன் தெரியுமா ?
03:24பாகிஸ்தானின் போர் விமானங்களை வேட்டையாடும் இந்தியாவின் ஆகாஷ் மிஸல்: 3 விமானங்கள் வீழ்த்தப்பட்டன
02:59அன்று கோல்டா மெய்ர் செய்ததை.. இன்று மோடி செய்ய வேண்டும்! யார் இவர்.?
04:06போர் பத்தற்றதால் ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுவதும் மின்தடை !
04:14ஸ்ரீநகர் | ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய காட்சிகள் !
03:13"ஆபரேஷன் பன்யான் உல் மர்சூஸ்" தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்! மிகுந்த எச்சரிக்கையில் இந்திய நகரங்கள்
03:50Operation Sindoor | அமிர்தசரஸ் முக்லானி கோட் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ட்ரோன் சிதைந்த பாகங்கள்
03:5626 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை தோல்வியடைய செய்த இந்தியா!
03:23Breaking News : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
03:26Operation sindoor | ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் drone தாக்குதலை முறியடித்த இந்தியா! நேரடி காட்சிகள்