கேக் கெட்டுப் போன நிலையில் இருந்ததால் கேக் வாங்கிய பெண்மணி பேக்கரி உரிமையாளரிடம் வாக்குவாதம்

கேக் கெட்டுப் போன நிலையில் இருந்ததால் கேக் வாங்கிய பெண்மணி பேக்கரி உரிமையாளரிடம் வாக்குவாதம்

Published : May 22, 2025, 05:00 PM IST

பேக்கரி நடத்தி வரும் ஜெகன் என்பவரது பேக்கரியில் வாங்கிய கேக் கெட்டுப் போய் பூசணம் பூத்து இருந்ததால் கேக் வாங்கிய பெண் ஆவேசமாக பேக்கரி உரிமையாளரிடம் கேள்வி கேட்பதும் பேக்கரி உரிமையாளர் மன்னிப்பு கேட்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது இது போன்று சிறு பிள்ளைகள் விரும்பி உண்ணும் உணவான பேக்கரி உணவுப் பொருட்களை பேக்கரிகளில் விற்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சுகாதாரக் கேடு ஏற்பாட்டு உயிர் சேதம் எதுவும் ஏற்படாத வண்ணம் உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது

04:16நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
03:54ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
03:11திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
04:17ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
01:42NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
05:49தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
03:31ரஜினி அன்பானவர் அது உலகத்திற்கே தெரியும்.. தவேகா சொல்ல வேண்டிய அவசியம் என்ன! - அமைச்சர் முத்துசாமி
03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்
04:15"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!