நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டாமா? - சௌமியா அன்புமணி

நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டாமா? - சௌமியா அன்புமணி

Published : Oct 27, 2025, 04:02 PM IST

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கிறார்கள். ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டாமா? விவசாயிகள் கத்தி கதறும் வரை காத்திருக்கிறார்கள்.டாஸ்மாக்குக்கு கேமரா போலீஸ் என பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளி கிடங்குகளாக உள்ளது. மழையில் நனைந்து மக்கிப்போயும், முளைத்தும் நெல்கள் வீணாகி வருவதாகவும், எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி