முதலில் விஜய் தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும் ! வேல்முருகன் பேட்டி

முதலில் விஜய் தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும் ! வேல்முருகன் பேட்டி

Published : Sep 17, 2025, 07:03 PM IST

புதுக்கோட்டையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகும் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றாமல் இன்னமும் ரசிகர் கூட்டமாக வைத்துள்ளார் அதன் வெளிப்பாடு தான் திருச்சியில் நடைபெற்றது .பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அவர்கள் ஏற்படுத்தினர் .முதலில் விஜய் தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும் . தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய பிறகு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி தான் விஜய் குறித்து பிரபலம் செய்து வருகிறது ஆனால் இதுவரை விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க விஜய் மறுக்கிறார் . என்று தலைவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி .

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி