
பொம்மை கடையில் பொம்மைகள் வாங்குவது போல கூட்டமாக வந்துள்ளனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி பெண்கள் பொம்மைகளை திருடி தனது ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.