மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு டிபிஆர் அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளது

மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு டிபிஆர் அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளது

Published : Nov 21, 2025, 12:02 PM IST

டி.பி.ஆர் அறிக்கை தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது அதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, கொலை கொள்ளை கஞ்சா பயன்படுத்துதல் ஆகியவற்றை மடைமாற்றும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது . தமிழக அரசின் dpr அறிக்கை 15ஆம் தேதியே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதற்கு மறுநாளே முதலமைச்சர் அதற்கான அறிக்கை வெளியிடாதது ஏன்?பிரதமர் வரும்போது போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம் நேற்றைய தினம் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி