வக்பு சட்டத்திற்கு எதிராக தவெக சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .!

Published : Apr 04, 2025, 03:00 PM IST

ஏழை எளிய இஸ்லாமியர்களின் நலன் காப்பதற்காக வக்பு சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் வக்பு சட்டம் என்பது இஸ்லாமியருக்கு எதிரான சட்டம் எனக் கூறி சட்டத்தை அமல்படுத்தும் போது எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அதனை மீறி சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம் அறிவித்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வக்பு சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து,அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழக வெற்றிக்கழகம் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு
03:15அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. ரூ.50000 வரை மட்டுமே அனுமதி..! இவ்வளவு கண்டிஷன் இருக்கா..?
03:01முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா
03:14சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...
Read more