ஒரே நாளில் டாஸ்மாக்கிற்கு டப்.! ரூ. 272 கோடியை குவித்து சாதனை படைத்த பத்திர பதிவு !

ஒரே நாளில் டாஸ்மாக்கிற்கு டப்.! ரூ. 272 கோடியை குவித்து சாதனை படைத்த பத்திர பதிவு !

Published : May 02, 2025, 01:03 PM IST

தமிழகத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நிதி உதவி திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், புதிய கட்டடிங்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் என தினந்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்த போதும் இந்த திட்டங்களை செயல்படுத்த நிதியானது பெரும் சுமையாக உள்ளது. எனவே இந்த திட்டங்களை நிறைவேற்ற கை கொடுப்பது டாஸ்மாக் நிறுவனம். தினந்தோறும் சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
Read more