இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ் தேச விரோதிகள்....! தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி

இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ் தேச விரோதிகள்....! தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி

Published : Nov 06, 2025, 02:02 PM IST

இன்னைக்கு இருக்கும் காங்கிரஸ் தேச விரோதிகள் . நான் அண்ணன் செல்வப்பெருந்தகைக்கு அவர்களுக்கு சவால் விடுகிறேன் . உண்மையான காங்கிரஸாக இருந்தால் உங்கள் கூட்டணி தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் போய் இந்த 150-வது விழாவை எல்லா அரசாங்க பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் . இப்படி செல்வப்பெருந்தகை அறைகூவல் விடட்டும் ..பிறகு நான் செல்வப்பெருந்தகைக்கு மாலையே போடுகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி .

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்