திறமை இல்லாத முதல்வர் தமிழகத்தை ஆள்வதால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுப் போய்விட்டது

Published : Aug 07, 2025, 07:02 PM IST

காவல் ஆய்வாளர் படுகொலையே சாட்சி, மேலும் கோவையில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார், மக்களை காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உள்ளது, கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா பரவலாக விற்பனை செய்யப்படுகிறது இதை தடுக்க திராணியில்லாத திராவிட மாடல் ஸ்டாலின் அரசு, திறமை இல்லாத முதல்வர் தமிழகத்தை ஆள்வதால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுப் போய்விட்டது

05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு