Heavy Rain Alert : சென்னை மற்றும் சென்னையில் அநேக இடங்களில் அடுத்து இரண்டு நாள்களுக்கு கனமழை வெளுத்து வாங்க உள்ளது. இன்று இரவும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலாக மாற உள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது இந்நிலையில் சென்னையை பொருத்தவரை ஆவின் பாலகத்தில் அதிக அளவிலான பால் கையிருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் பொதுமக்களுக்கு தடை இன்றி விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more