இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!

Ansgar R |  
Published : Nov 26, 2024, 10:52 PM IST

Heavy Rain Alert : சென்னை மற்றும் சென்னையில் அநேக இடங்களில் அடுத்து இரண்டு நாள்களுக்கு கனமழை வெளுத்து வாங்க உள்ளது. இன்று இரவும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலாக மாற உள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது இந்நிலையில் சென்னையை பொருத்தவரை ஆவின் பாலகத்தில் அதிக அளவிலான பால் கையிருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் பொதுமக்களுக்கு தடை இன்றி விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
Read more