இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!

Ansgar R |  
Published : Nov 26, 2024, 10:52 PM IST

Heavy Rain Alert : சென்னை மற்றும் சென்னையில் அநேக இடங்களில் அடுத்து இரண்டு நாள்களுக்கு கனமழை வெளுத்து வாங்க உள்ளது. இன்று இரவும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலாக மாற உள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது இந்நிலையில் சென்னையை பொருத்தவரை ஆவின் பாலகத்தில் அதிக அளவிலான பால் கையிருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் பொதுமக்களுக்கு தடை இன்றி விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
Read more