ரூ.10,000ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு! அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த தமிழ்நாடு அரசு!

ரூ.10,000ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு! அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த தமிழ்நாடு அரசு!

Published : Apr 28, 2025, 08:02 PM IST

Tamil Nadu government employees' marriage advance increased: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தொடர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பனபலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பனப்பலன் பெறலாம்.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்