வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

Published : Apr 22, 2023, 08:24 PM IST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டாவில் இருந்து சிங்கம் கொண்டு வரப்பட்டது.

கர்நாடகா உயிரியல் ‌பூங்காவில் இருந்து  சிங்கம் கொண்டு வரப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கம் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பின்னர்தான் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளது. இதே போல வண்டலூர் பூங்காவில் இருந்து வெள்ளை புலி கர்நாடகம் கொண்டு செல்லப்பட்டது.

03:39சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
03:01உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
03:12நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
04:13தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?
04:49தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
03:10இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
03:46"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
Read more