வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

Published : Apr 22, 2023, 08:24 PM IST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டாவில் இருந்து சிங்கம் கொண்டு வரப்பட்டது.

கர்நாடகா உயிரியல் ‌பூங்காவில் இருந்து  சிங்கம் கொண்டு வரப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கம் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பின்னர்தான் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளது. இதே போல வண்டலூர் பூங்காவில் இருந்து வெள்ளை புலி கர்நாடகம் கொண்டு செல்லப்பட்டது.

02:48Sathankulam Case | இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
03:24ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...
02:53Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!
04:11இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!
05:17சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு
03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
04:59முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
02:45தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
Read more