வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

Published : Apr 22, 2023, 08:24 PM IST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டாவில் இருந்து சிங்கம் கொண்டு வரப்பட்டது.

கர்நாடகா உயிரியல் ‌பூங்காவில் இருந்து  சிங்கம் கொண்டு வரப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கம் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பின்னர்தான் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளது. இதே போல வண்டலூர் பூங்காவில் இருந்து வெள்ளை புலி கர்நாடகம் கொண்டு செல்லப்பட்டது.

04:58பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்
06:28விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்
03:24அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
02:41மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
03:41பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல் கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு.
06:45குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்
05:00பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
03:16மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி
03:49தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
Read more