புதிய பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் - செந்தில் பாலாஜி

புதிய பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் - செந்தில் பாலாஜி

Published : Jun 21, 2025, 07:02 PM IST

கரூரில் கட்டப்பட்ட வரும் புதிய பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி கூறினார். கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது இந்த கட்டுமான பணிகளை இன்று செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் திருமானூர் பகுதியில் 40 ரூபாய் மதிப்பீட்டில் 68 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது இதன் 80 சத பணிகள் நிறைவுற்றள்ளன. மீதி உள்ள 20 சத ஒரு மாத காலத்திற்கு நிறைவு பெற உள்ளது.

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி