இந்த ஆண்டு 64 அரசு கலை கல்லூரிகளில் ஷிப்ட் 2 முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது ! கோவி செழியன் பேட்டி !

இந்த ஆண்டு 64 அரசு கலை கல்லூரிகளில் ஷிப்ட் 2 முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது ! கோவி செழியன் பேட்டி !

Published : Jul 01, 2025, 01:02 PM IST

திருவிடைமருதூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி. இந்த ஆண்டு 64 அரசு கலை கல்லூரிகளில் ஷிப்ட் 2 முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக கல்வி கற்பார்கள் என்றும் , இந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரிகளில் 7 புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கோவி. செழியன் தெரிவித்தார். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட 25 சதவீதமானவர்கள் கூடுதலாக இந்த ஆண்டு கல்வி கற்பார்கள் என்றும் கோவி .செழியன் தெரிவித்தார். திருவிடைமருதூரில் புதிதாக அமையப்பெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்பினை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று துவக்கி வைத்தார்.

07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி