SIR என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ...இதை ஒத்திவைக்க வேண்டும் ! செல்வப்பெருந்தகை பேட்டி

SIR என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ...இதை ஒத்திவைக்க வேண்டும் ! செல்வப்பெருந்தகை பேட்டி

Published : Nov 06, 2025, 02:00 PM IST

2026 தேர்தலுக்கு பிறகு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாக்காளரையும் மூன்று முறை சரிபார்த்து, அவர்களிடமிருந்து படிவங்களை நிரப்பி பெறுவது மனிதவள ரீதியாக 30 நாட்களில் இயலாதது. இதில் ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளிட்ட நான்கு விடுமுறை நாட்களும் உள்ளன. எனவே, அந்த நாட்களிலும் வாக்காளர் அலுவலர்கள் (BLOs) பணிபுரிவார்களா என்ற விளக்கம் வேண்டுகிறோம் என தேர்தல் அதிகாரிக்கு கடிதம் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் SIR என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது . இதை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் .

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி