விஜய்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - செல்வப்பெருந்தகை சரவெடி பேச்சு

Published : Oct 30, 2024, 02:53 PM IST

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற்றது. அதில் அனல்பறக்க பேசிய விஜய், அரசியல் கட்சிகளையும் சரமாரியாக சாடினார். குறிப்பாக ஆளும் திமுக அரசையும், நாட்டை ஆளும் பாஜக அரசையும் லெப்ட் ரைட் வாங்கினார்.

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் விஜய் சொன்னதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியுமா என்று பேசி இருக்கிறார். அவரின் அந்த முழு பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

03:03செக் மேட் ரெடி.! மீண்டும் முலமைச்சராக நடிகர்.! இனிதான் ஆட்டமே இருக்கு!
04:16நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
03:54ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
03:11திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
04:17ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
01:42NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
05:49தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
03:31ரஜினி அன்பானவர் அது உலகத்திற்கே தெரியும்.. தவேகா சொல்ல வேண்டிய அவசியம் என்ன! - அமைச்சர் முத்துசாமி
03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்
Read more