பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு

Published : Jan 02, 2026, 07:00 PM IST

அமைச்சர்கள் முன்பு "பாரத் மாதா கீ ஜே" என முழங்கினார். இதையடுத்து அவர்களை சேகர்பாபு கண்டித்தார். எனினும் அவர்கள் அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் அந்த கோஷத்தை எழுப்பினர். நீ வயிற்றுக்கு சோத்த திங்கிறீயா இல்ல.. என திருத்தேரோட்டம் என்றும் பாராமல் கத்தினார். இதனால் அங்கிருந்த பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

02:24அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்
04:19அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார்
05:45கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
02:16ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடிய போலீசார்
06:16தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் இல்லை என சொல்வது வடிகட்டிய பொய் - ஜெயகுமார்
06:06ஜனநாயக விழுமியங்களையும் ஆளுநர் அவர்கள் முறையாகக் காப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்
03:39தமிழிசையுடன் சாதாரணமாக பேசினோம், அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இங்கு வந்துள்ளார்கள் - கனிமொழி பேட்டி.
04:55பெண்கள் மாநாடு நடத்தும் அரசு கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி
05:00தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி