வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா குறித்து அவரது தாயார் பல ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார். தனது மகள் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார் என்றும் அவர் கூறியுள்ளார்.