மகன் என்பதால் ராமதாஸின் உழைப்பை அன்புமணி திருடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - இரா.அருள் பேட்டி

மகன் என்பதால் ராமதாஸின் உழைப்பை அன்புமணி திருடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - இரா.அருள் பேட்டி

Published : Nov 14, 2025, 05:00 PM IST

பாமகவின் மாம்பழ சின்னத்தையும், ஏ,பி படிவத்தை கையொப்பமிடும் உரிமையும் தனக்கு தான் இருப்பதாக அன்புமணி கூறுகிறார். சின்னத்தையும், ஏ.பி. படிவத்தையும் அன்புமணி உரிமை கொண்டாடுவது ராமதாஸ் உழைப்பை திருடுவதற்கு சமமானது. மகன் என்பதால் ராமதாஸின் உழைப்பை அன்புமணி திருடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்புமணி குறிப்பிடும் தீயசக்தி, கைக்கூலிகள் யார் என்றால், வழக்குரைஞர் பாலு போன்ற நபர்கள் தான்.

05:49தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
03:31ரஜினி அன்பானவர் அது உலகத்திற்கே தெரியும்.. தவேகா சொல்ல வேண்டிய அவசியம் என்ன! - அமைச்சர் முத்துசாமி
03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்
04:15"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!
03:24அம்மன் கோயிலுக்குள் குவிந்த இஸ்லாமியப் பெருமக்கள்...மலர்களால் பிணைக்கப்பட்ட மத நல்லிணக்கம்!
04:12அம்மா ஆட்சியில் இருக்கும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராவது ஈடுபட்டால்...
03:58தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா...இல்லை மோடிக்காக இருக்கிறதா ? செல்வப்பெருந்தகை ஆவேசம்
05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்