FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை

FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை

Published : Jun 23, 2024, 02:37 PM IST

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 10பைசாவிற்கு பிரியாணி, ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரம் செய்வார்கள் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார். 

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள யானைமலை ஒத்தக்கடையில் மன்னர் வளைகுடா என்ற பெயரில் மீன் கடை உள்ளது. இந்த மீன் கடையை வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மீன் கடை தொடங்கி 3 ஆண்டுகளையொட்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி, இந்த மீன் கடையில் ஒரு கிலோ மீன் வாங்கும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அந்த பகுதி முழுவதும் போஸ்டரையும் ஒட்டினார். 

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் இறைச்சிக்கடைகளில் கூடுவார்கள். அசைவ பிரியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மதுரையில் இந்த அறிவிப்பை கேட்டவுடன் சும்மாவா ??இருப்பார்கள் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளாகவே 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மீன் கடை முன்பு குவிந்து வரிசையில் நின்ற மீன்களை வாங்கி சென்றனர்.  சமீப காலமாக தங்களது வியாபார யுக்தியை உரிமையாளர்கள் பல்வேறு விதமாக கையாண்டு வரக்கூடிய வேலையில் மதுரையைச் சேர்ந்த இந்த வழக்கறிஞர் ஒரு கிலோ மீன் வாங்கினால் ஒரு கிலோ மீன் இலவசம் என்று ஆஃபர் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
Read more