பெண்களிடம் ஆபாச சைகை காட்டியவரை தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

Published : May 20, 2025, 04:00 PM IST

பெண் ஒருவர் அங்குள்ள வயல்வெளியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது வசவப்பனேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மாயாண்டி (52) என்பவர் அங்கிருந்த பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பெண்கள் உறவினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் அங்கு வந்து மாயாண்டியை சரமாரியாக தாக்கினர். இதில் மாயாண்டிக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

04:16நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
03:54ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
03:11திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
04:17ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
01:42NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
05:49தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
03:31ரஜினி அன்பானவர் அது உலகத்திற்கே தெரியும்.. தவேகா சொல்ல வேண்டிய அவசியம் என்ன! - அமைச்சர் முத்துசாமி
03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்
04:15"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!