ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு எடப்பாடி பழனிச்சாமி என மக்கள் பேசி கொண்டுள்ளனர்

Published : Aug 02, 2025, 02:02 PM IST

இன்றைக்கு ஏற்பட்டு வருகின்ற எந்த அரசியல் மாற்றமும் எடப்பாடி பழனிச்சாமி கரங்களை வலுப்படுத்தும் வகையில்தான் நடந்து வருகிறது. முதல்வர், ஒபிஎஸ் சந்திப்பு வாயிலாக, இருட்டில் இருந்த உறவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுக.,வுடன் ஒபிஎஸ் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதற்கு சட்டசபையில் அவர் பேசிய பேச்சுக்களே சாட்சி. தினந்தோறும் லாக்கப் டெத்கள், பாலியல் பலாத்காரங்களை தொடர்ந்து வனத்துறையிலும் தற்போது தவறுகள் நடக்க ஆரம்பித்துள்ளன.

07:46அதிமுக, பாமக சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்துவிட்டன: முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
02:41ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!
06:02வெற்றி கனி காத்திருக்கு.! மதுரை மக்கள் வெற்றியை தருவார்கள்.! திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி பேட்டி
06:29"பிரசாரம் செய்யவிடாமல் போலீஸ் தடுக்கிறார்களே, என்னப்பா இப்படி பண்றீங்க?" - ஆதவ் அர்ஜுனா
05:13மதுவும் போதையும் தான் திமுகவின் சாதனையா? - சீறும் அன்புமணி ராமதாஸ்.!
04:58எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதல்வரான ஈபிஎஸ்.! கிழித்து தொங்க விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்... !
03:34சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் தவெக கட்சி தலைவர் விஜய் ! நயினார் நாகேந்திரன் பேட்டி
02:56விஜய்யைச் சுற்றி வளைக்கும் அம்புகள்..! ரஜினி ரசிகர்கள் முதல் பாமக வரை... பெரம்பூரில் செக் DMK !
03:37DMK | கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
03:13"காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்" காரணத்தை பட்டியல் போட்ட அண்ணாமலை