பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி பேருந்தில் இடம் பிடித்து சென்ற அவலம்

Published : Jan 19, 2026, 02:00 PM IST

அதிகளவில் அரசு பேருந்து மட்டுமே இந்த பகுதியில் இயக்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் குறைந்த அளவிலான பேருந்தில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து முண்டி அடித்துக் கொண்டு இடம் பிடித்து கோவை திருப்பூர் பகுதிகளுக்கு மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். விடுமுறை முடிந்து திரும்பச் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கி பொதுமக்களின் பயண சிரமத்தை குறைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

03:16ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் வருகை !
02:14பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி பேருந்தில் இடம் பிடித்து சென்ற அவலம்
03:53இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவுநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை
03:11காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயரின் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
03:412026 அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!
03:12காணும் பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் மகிழ்ச்சி !
02:141952ல் வெளி வந்த பராசக்தி பார்த்துவிட்டேன் கமல்ஹாசன் கருத்தை அன்போடு வழிமொழிகிறேன் - வைரமுத்து
02:54த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
02:15தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்