பனை பழத்தில் உள்ள நாரிலிருந்து.. தயாரிக்கப்படும் உடைகள் அசத்தும் பட்டதாரி இளைஞர்

Published : Aug 09, 2025, 02:02 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்து உள்ள விருப்பாச்சி பகுதியில் வசித்து வருபவர் பட்டதாரி இளைஞர் சுரேஷ் குமார் இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகின்றார். இவர் அழிந்து வரும் பனை‌ மரத்தை வளர்க்க அடுத்த தலைமுறை ஊக்குவிக்கும் வகையிலும் பனை பழத்திலிருந்து வீணாகும் நார்களை எடுத்து . சேலம் உள்ளிட்ட ஸ்பின்னிங் டெக்ஸ்டைல்ஸ்களுக்கு அனுப்பி அங்கு நூல்களுடன் இங்கிருந்து அனுப்பப்படும் நார்களையும் எடுத்து சட்டை தயார் செய்து வருவதாகவும் . பட்டதாரி இளைஞர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு
03:15அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. ரூ.50000 வரை மட்டுமே அனுமதி..! இவ்வளவு கண்டிஷன் இருக்கா..?
03:01முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா
03:14சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...