திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக உள்ளது ! நயினார் நாகேந்திரன் பேட்டி

திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக உள்ளது ! நயினார் நாகேந்திரன் பேட்டி

Published : Nov 20, 2025, 11:00 PM IST

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது போதை கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக உள்ளது.எல்லா கிராமங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிடைக்கிறது.கடந்த ஆட்சியோடு ஒப்பிடுகையில் தற்போது 15 சதவீதம் குழந்தைகள் மீதான குற்றம் அதிகரித்துள்ளது பாலியல் குற்றங்கள் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 631 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 18,200 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது 17 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60% அதிகரித்துள்ளது தற்கொலைகளின் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது.சமூக நீதி குறித்து முதலமைச்சர் அதிகம் பேசி வருகிறார்.அவரோடு திருமாவளவன் இருக்கிறார். பாதாள சாக்கடையில் பணியாற்றுபவர்களுக்கு அதற்கான உபகரணங்கள் சரியாக வழங்கப்படுவதில்லை அதிலும் மரணங்கள் நிகழ்கிறது.வேங்கை வயல் சம்பவம் குறித்து தற்போது வரை அவர் வாய் திறக்கவில்லை. என நயினார் நாகேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு.

04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
05:10ஒபிஎஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது
04:11ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி