நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலத்தில் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம் சிகாமணி!!

நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலத்தில் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம் சிகாமணி!!

Published : Jul 17, 2023, 09:04 PM IST

நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 
 

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம் சிகாமணியின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இதற்குப் பின்னர் பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனி தனி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

02:35மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக புறப்பாட்டார் விஜய்
06:28விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்
03:24அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
02:41மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
03:41பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல் கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு.
06:45குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்
05:00பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
03:16மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி
03:49தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
06:41நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி