நாங்கள் பயந்து ஊருக்கு செல்லவில்லை. ஹோலி கொண்டாட போகிறோம். மீண்டும் 1 மாதம் கழித்து இங்கு தான் வருவோம். சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளியின் கருத்து.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், இதன் காரணமாக தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக ஆய்வு செய்யத “AsiaNet News Tamil” களத்தில் இறங்கி ஆய்வு செய்தது.

இது தொடர்பாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களிடம் கேட்ட போது நாங்கள் அனைவரும் ஹோலி கொண்டாடுவதற்காக ஊருக்கு செல்கிறோம். மீண்டும் 1 மாதம் கழித்து மீண்டும் இங்கு தான் வருவோம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
Read more