20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா.. பட்டா என்பது உங்களது உரிமை - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா.. பட்டா என்பது உங்களது உரிமை - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published : Nov 24, 2025, 03:02 PM IST

நான்கரை ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது. பட்டா என்பது உங்களது உரிமை. பட்டா இருக்கும் ஆனால் வீடு இருக்காது. நடுத்தர மக்களுக்கு ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தான்யாக்கள், பிரேமாக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர கூடிய ஆட்சி தான் முதல்வர் ஆட்சி. சாப்ட்வேர் வேலை செய்தால் மட்டும் தான் ஐடி கார்டா. சாதிக்க வேண்டும் என்கிற எங்களுக்கு ஐடி கார்டு இல்லையா என மகளிர் குழு சகோதரிகள் கேட்டனர்

07:00தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பரபரப்பு பேட்டி
03:13தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு
07:28வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் !
06:12வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்
05:50எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியே இல்லை! – உதயநிதி பேச்சைக் கேட்டு பொங்கி எழுந்த நிர்மல் குமார்!
04:20உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் !
03:16வீடு புகுந்து அதிரடி கைது ! உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சுக்கு காவல்துறை அதிரடி ! வைரல் வீடியோ
03:36Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!
03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!