கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1, யார் தி.மு.க-வின் B TEAM..? - செங்கோட்டையன் பரபரப்பு

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் A1, யார் தி.மு.க-வின் B TEAM..? - செங்கோட்டையன் பரபரப்பு

Published : Nov 01, 2025, 05:02 PM IST

தொண்டர்களின் கருத்துக்களை வலியுறுத்தி இருமுறை எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன் 2026ம் ஆண்டு பிறகு வெற்றி பெறவில்லை என்றால் ஏன் ஒருங்கிணைப்பு குறித்து சொல்லவில்லை என்று கருத்து வரும் என்று வரும் என சொன்னேன்ஒரு மாதம் ஒன்றை மாதம் எடுத்து கொள்ளலாம் என்று சொன்னேன் ஆனால் 10நாட்கள் கெடு என்று செய்தி வெளியானது நாடாளுமன்ற தேர்தலில் படும் தோல்வி 10தொகுகியில் மூன்றாம் இடம் இரு தொகுதியில் நான்காம் இடம் பிடிதேதோம் ஜெயலலிதா சொன்னது போல இந்த இயக்கம் நூறாண்டுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து சொன்ன அடிப்படையில் எனது கட்சி பதவி பறிக்கப்பட்டது

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி