ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.....சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.....சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

Published : Oct 21, 2025, 08:03 PM IST

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையால் அஞ்செட்டி, நாட்ரபாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட இடங்களில் இருந்து நீர் பெருக்கமாக ஒகேனக்கல் நோக்கி வரத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக நேற்று காலை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி