இந்தி திணிக்கும் போது கிளர்ச்சி ஏற்பட்ட தமிழகத்தில் எல்லா இடங்களில் இந்தி தான் உள்ளது! சீமான் பேட்டி

Published : Feb 17, 2025, 04:00 PM IST

முதலாக இந்தியை திணிக்கும் போது தமிழ் நாட்டில் தான் கிளர்ச்சி வந்தது. மும்மொழி என்பது ஏற்புடைதல்ல. தாய் மொழி, வழி பாட்டு மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதுவே போதுமானது. இந்தி மட்டும் அல்ல ஜெர்மன், பிரஞ்ச், உள்பட எந்த மொழி வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். ஜெர்மன் பல மானிலங்களில் 2வது மொழியாக உள்ளது. தேவை என்றால் கற்று கொள்ளலாம். கட்டாயம் என்பது நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியை திணிக்கும் போது போரிட்டோம். ஆட்சிக்கு வந்த பின் யார் இந்தியை திணித்தார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்தால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி வந்து விட்டது என்று சீமான் பேட்டி !

05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
04:18மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
03:19திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும்
03:06இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களது முதன்மை இலக்கு - கொந்தளித்த குஷ்பு
03:12என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு
04:27விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆக !...துணை முதல்வர் பதவிக்கு இல்லை ! செங்கோட்டையன் பேட்டி
02:42விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்கிறவர்கள் கூட தான் கூட்டணி ! தவெக செங்கோட்டையன் பேச்சு
03:15அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. ரூ.50000 வரை மட்டுமே அனுமதி..! இவ்வளவு கண்டிஷன் இருக்கா..?
03:01முதல் வருடம் விஜய் முதலமைச்சர்.! 5 ஆண்டுக்கு 5 சி.எம்.! ஆட்சியை பிடிக்க ஆபர்களை அள்ளி வீசும் அமித்ஷா
03:14சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...