விழுப்புரத்தில் பெய்த மழையினால் இரண்டாயிரம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமாகின !

Published : May 19, 2025, 07:00 PM IST

விழுப்புரம் அருகேயுள்ள கானை கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாய நிலத்தில் விளைவிக்கும் நெல்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். அப்படி கொண்டு வரப்பட்ட நெல்களை 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் தார் பாய் போட்டும், மூட்டை பிடிக்காமல் களத்தில் குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில் திடீரென இரவு பெய்த மழையினால் தார்பாய் விலகி 2 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின. இதே போன்று தார் பாய் போர்த்தி மூட்டை பிடிக்காமல் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்களும் மழைநீரில் நனைந்து சேதமாகின. நெல் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை புரியாததால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

03:03செக் மேட் ரெடி.! மீண்டும் முலமைச்சராக நடிகர்.! இனிதான் ஆட்டமே இருக்கு!
04:16நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
03:54ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
03:11திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
04:17ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
01:42NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
05:49தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
03:31ரஜினி அன்பானவர் அது உலகத்திற்கே தெரியும்.. தவேகா சொல்ல வேண்டிய அவசியம் என்ன! - அமைச்சர் முத்துசாமி
03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்