விழுப்புரம் அருகேயுள்ள கானை கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாய நிலத்தில் விளைவிக்கும் நெல்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். அப்படி கொண்டு வரப்பட்ட நெல்களை 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் தார் பாய் போட்டும், மூட்டை பிடிக்காமல் களத்தில் குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில் திடீரென இரவு பெய்த மழையினால் தார்பாய் விலகி 2 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின. இதே போன்று தார் பாய் போர்த்தி மூட்டை பிடிக்காமல் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்களும் மழைநீரில் நனைந்து சேதமாகின. நெல் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை புரியாததால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு