திருத்துறைப்பூண்டியில் கனமழை காரணமாக வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதி !

திருத்துறைப்பூண்டியில் கனமழை காரணமாக வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதி !

Published : Nov 24, 2025, 07:12 PM IST

திருவாரூர் ,திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது , இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது , இதில் சராசரியாக 2. 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இதில் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள வானகார தெருவில் மழைநீர் 15 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது , இதனால் அப்பகுதிமக்கள் அவதி அடைந்துள்ளனர் , மேலும் தண்ணீரை வடிவமைக்கும் பணிகள் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி