திருத்துறைப்பூண்டியில் கனமழை காரணமாக வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதி !

திருத்துறைப்பூண்டியில் கனமழை காரணமாக வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதி !

Published : Nov 24, 2025, 07:12 PM IST

திருவாரூர் ,திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது , இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது , இதில் சராசரியாக 2. 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இதில் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள வானகார தெருவில் மழைநீர் 15 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது , இதனால் அப்பகுதிமக்கள் அவதி அடைந்துள்ளனர் , மேலும் தண்ணீரை வடிவமைக்கும் பணிகள் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
05:10ஒபிஎஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது
04:11ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி