நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார் ! கடுமையாக தாக்கி பேசிய நடிகர் கஞ்சா கருப்பு

Published : Jan 25, 2026, 05:00 PM IST

மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பாக, எம்.ஜி.ஆர். 100 வது பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம் மதுரை பெத்தானியாபுரத்தில் மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் கஞ்சா கருப்பு பேசியதாவது : ஜெயலலிதா ஆட்சியில் 100 யூனிட் இலவச மின்சாரம், கர்ப்பிணி பெண்ணுக்கு 18 ஆயிரம் பணம், பொருட்கள் என வளைகாப்புத் திட்டம் என ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. எடப்பாடியார் ஆட்சி திரும்ப வந்தால் தான், மின்சாரக் கட்டணம் குறையும். ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி வெளியே வந்துள்ளேன். நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார். நாங்கள் பங்காளிகள் சண்டைப் போடுவோம், திரும்ப சேர்ந்து கொள்வோம். இதை அவர் பேசக் கூடாது என மதுரையில் நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு.

03:26அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!
03:10TET Exam |ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. டெட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
04:41முதல்வருடன் செஸ் விளையாட்டு, ₹50 லட்சம் ஊக்கத்தொகை ! பிரக்ஞானந்தா செய்தியாளர் சந்திப்பு
04:07எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் ஆய்வு செய்வேன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
01:42CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி!
08:23"இவங்க தான் பெரியாரிஸ்ட்டா?" DMK-வை கிழித்து தொங்கவிட்ட TVK அமைச்சர் ரமேஷ் குமார்!
08:01திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை ..! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அதிரடி போராட்டம் !
09:13திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ! செங்கோட்டையன் விளக்கம்
05:17விசிகவுக்கு ஷாக்..! திமுகவில் இணைந்த பனையூர் பாபு..! ஸ்டாலின் அளித்த வரவேற்பு வைரல்
02:18TASMAC | இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!