கோடநாட்டில் சசிகலாவின் பங்களாவில் புகுந்து கண்ணாடிகளை உடைத்த யானை

கோடநாட்டில் சசிகலாவின் பங்களாவில் புகுந்து கண்ணாடிகளை உடைத்த யானை

Published : Oct 05, 2023, 01:45 PM IST

கோடநாடு அருகே உள்ள சசிகலாவின் கர்சன் எஸ்டேட் பங்களாவின் கண்ணாடிகளை  உடைத்தது யானைகள் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு செல்லும் சாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கர்சன் டீ  எஸ்டேட்  என்றழைக்கப்படும் கிரீன் டீ  எஸ்டேட்  உள்ளது. இந்த  எஸ்டேட்டின்  அலுவலக கண்ணாடிகள் கடந்து சில நாட்களுக்கு முன் உடைந்து கிடந்ததாக எஸ்டேட் நிறுவாகம் சார்பில்  சோலூர் மட்டம்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடங்கள் மற்றும் சிசிடிவியை  ஆய்வு செய்தனர். விசாரணையில் அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கண்ணாடிகளை  உடைத்தது யானைகளாக இருக்கக் கூடும்  என்று  தெரிவித்துள்ளனர். தொடர்ந்து  விசாரணை  நடந்து வருகிறது.

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி