EPS vs Sengottaiyan | சபாநாயகரை தனியே சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் அதிரடி பதில்!

Published : Mar 16, 2025, 01:00 PM IST

செங்கோட்டையன் அளித்த பேட்டியில் சபாநாயகரை, சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக நான், சபாநாயகரை சந்தித்தேன். சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக கடினம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

07:41ஆளுநரை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்! கொதித்த காங்கிரஸ் தலைவர்
02:55ஆளுநரின் கருத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம்!
07:26ராணிப்பேட்டை சம்பவம்.. கொதித்த நயினார் நாகேந்திரன்!
03:13கைதுக்கு அஞ்ச மாட்டோம் ! சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ! கொண்டாடிய திமுக!
08:37கடந்தகால திமுக ஆட்சிக்கும்....தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை ! நயினார் நாகேந்திரன் பேட்டி
07:20ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி - எதிர்க்கட்சிகளுக்கு பதிலடியா?
08:21மக்கள் தவிப்பது உங்களுக்கு வேடிக்கையா?" - தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அன்புமணி !
09:17மிக கீழ்த்தரமாக , கேவலமாக பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..! ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி!
02:25"பதவி ஆசை இல்லை.. ஆனா!" எடப்பாடி மீது அதிருப்தியா? எஸ்.பி.வேலுமணி அதிரடி விளக்கம்!
02:41Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?
Read more