EPS vs Sengottaiyan | சபாநாயகரை தனியே சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் அதிரடி பதில்!

Published : Mar 16, 2025, 01:00 PM IST

செங்கோட்டையன் அளித்த பேட்டியில் சபாநாயகரை, சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக நான், சபாநாயகரை சந்தித்தேன். சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக கடினம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

13:05"உதயநிதிக்கு அம்பேத்கர் பற்றி 4 வரி பேச வருமா? ஒரே மேடையில் ஏற தயாரா?" - ஆதவ் அர்ஜுனா அதிரடி 🔥
06:00"விசில் சின்னம் மட்டும் இருந்திருந்தா.." EPS-ஐ வறுத்தெடுத்த செங்கோட்டையன்!
07:36"பொறாமையால தான் எதிர்கட்சிகள் குறை சொல்றாங்க!" - த.வெ.க அரசுக்கு ஆதரவாக ராகவா லாரன்ஸ் அதிரடி..
03:31மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!
02:40கம்பீரம்... கனிவு... கடமை! 💥 தமிழக முதல்வர் விஜய் வழிகாட்டுதலில் மக்கள் காவல்துறை!
08:20வில்லியவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு! Adhav Arjuna
02:16அண்ணாமலையுடன் கை கோர்க்கும் லாரன்ஸ்..? தமிழக அரசியலில் புதிய சக்தி உருவாகிறதா..?
04:02முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வைகை அணை வண்டல் மண்!
02:19Vijayadharani Join TVK: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த விஜயதரணி.. யார் இவர்? இதுதான் காரணமா?
02:58உதறல்நிதி.. ஆட்சி அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் கதறல்! விடாமல் இறங்கி அடிக்கும் தவெக!
Read more