80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்....குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

Published : Jun 18, 2025, 09:00 PM IST

80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்; ஒருவர் சுட்டு பிடிப்பு. பண்ருட்டி அருகே தராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம். இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவர் போலீஸாரால் சுட்டுப்பிடிப்பு. பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் பிடிக்க சென்றனர். போலீசாரை தாக்கிவிட்டு சுந்தரவேல் தப்பி ஓட முயற்சி. பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுட்டதில் சுந்தரவேல் காயம். காலில் குண்டு காயத்துடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சுந்தரவேல் அனுமதி. தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்