80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்....குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

Published : Jun 18, 2025, 09:00 PM IST

80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்; ஒருவர் சுட்டு பிடிப்பு. பண்ருட்டி அருகே தராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம். இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவர் போலீஸாரால் சுட்டுப்பிடிப்பு. பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் பிடிக்க சென்றனர். போலீசாரை தாக்கிவிட்டு சுந்தரவேல் தப்பி ஓட முயற்சி. பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுட்டதில் சுந்தரவேல் காயம். காலில் குண்டு காயத்துடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சுந்தரவேல் அனுமதி. தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

08:31நெடுஞ்சாலை பணிகளை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு !
03:47ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!
03:41கொள்ளைக் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல்! - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!
07:09உரிமைகளைத் தட்டிப் பறிக்கப் பார்த்தால் சும்மா இருக்க மாட்டோம்!" - மதுரையில் சீறிய திருமாவளவன்!
05:39திமுக செய்த தவறை தவெக செய்யக் கூடாது! இல்லையெனில் போராட்டம்.! விஜய் அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!
02:42Poes Garden : 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!
02:44ஆடி மாதப் பிறப்பு : திருச்செந்தூர் முருகன் கோயிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை!
03:00தமிழக மக்களே உஷார்! வெப்ப அலை எச்சரிக்கை! இன்று 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்!
02:16Job Opportunities : வெளிநாடு போகப் போறீங்களா? கை நிறைய சம்பளம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!
02:09Meena Jayakumar : திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?