எடப்பாடி பழனிசாமி அறநிலையத்துறை மீது அக்கறை காட்டுவதுபோல் நடிக்கிறார் ! உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

Published : Jul 10, 2025, 01:00 PM IST

அறநிலையத்துறை இடத்தை எடுத்து அதில் கல்லூரி கட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அறநிலையத்துறையே இருக்க கூடாது என நினைக்கும் பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அறநிலையத்துறை மீது அக்கறை காட்டுவதுபோல் நடிக்கிறார் என கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்