கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடும் நபர்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடும் நபர்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு

Published : Nov 10, 2025, 06:02 PM IST

சிராஜ் நிஷா என்ற 70வயதான பாட்டியிடம் ரூபாய் பனிரெண்டு லட்சம் பணத்தை தூரத்து உறவினர் யாஸ்மின், ஜஹாங்கீர், ஜெசிமா, கணி, பத்ருநிஷா, மைதீன் ஜெய்லானி ஆகியோர்கள் திருப்பூர் காதர் பேட்டையில் மெட்ராஸ் கார்மென்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், உங்களிடத்தில் பணம் சும்மா தானே இருக்கிறது. நமது சமுதாயத்தில் வட்டி வாங்குவதில்லை. ஆகவே நாங்கள் உங்கள் பணத்தை ரூபாய் பனிரெண்டு லட்சம் மட்டும் கொடுங்கள் என்று பேசி என்னை ஏமாற்றி எனது பணத்தை பெற்றுக் கொண்டார்கள்

03:03செக் மேட் ரெடி.! மீண்டும் முலமைச்சராக நடிகர்.! இனிதான் ஆட்டமே இருக்கு!
04:16நம் முதல்வர் முயற்சியால் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் ! டி.ஆர்.பி.ராஜா பேட்டி
03:54ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கிக் கொள்ள வேண்டும் ! ஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி
03:11திரைப்பட நடிகரான யோகி பாபு இன்று ஆலயத்திற்கு வருகை தந்து சனீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தார்
04:17ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
01:42NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
05:49தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
03:31ரஜினி அன்பானவர் அது உலகத்திற்கே தெரியும்.. தவேகா சொல்ல வேண்டிய அவசியம் என்ன! - அமைச்சர் முத்துசாமி
03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்